யாவும் எனக்கு நீயே

மாலைநி லாமனதை மயக்கும் பூங்கொடி
காலைத் தென்றல் பாடும் இசைக்கொண்டல்
பாலை நதியூற்று தேனின்சுவைக் கூட்டு
சோலையே யாவும்நீதா னடி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (14-Dec-19, 12:01 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 326

மேலே