பெண்கள்

ஏன்டா படைத்தாய் ஆண்டவா
என்ற கேள்வியை
மனிதன் கேட்டுவிடக் கூடாது
என்பதற்காக
யோசித்ததின் விளைவுதான்
பெண்கள்
அவன் தப்பித்துக்கொண்டான்
ஏன்டா படைத்தாய் ஆண்டவா
என்ற கேள்வியை
மனிதன் கேட்டுவிடக் கூடாது
என்பதற்காக
யோசித்ததின் விளைவுதான்
பெண்கள்
அவன் தப்பித்துக்கொண்டான்