காதலா,,,

ஒரே ஒரு முறை, உன் மார்போடு என்னைக் கட்டி அனனைத்து என் செவியோரம் "என் தாயிற்க்கு அடுத்து உன்னை மட்டுமே நான் முழுமையாக நேசிப்பேன்" என்று கூற மாட்டாயோ?

எழுதியவர் : ம.ஹேமாதேவி (4-Jan-20, 7:04 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 180

மேலே