பள்ளி
ஓரிடத்தில் சென்றோம்
சிறுவயதில் அதே இடத்தில் உறங்கினோம்
பத்து வயதில் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டோம்
16 வயதில் வாழ்க்கை என்னும் பாடத்தை அறிந்தோம்
18 வயதில் உன்னை பிரிந்தோம்
அவ்விடம் எங்கள் பள்ளிக்கூடம்
ஓரிடத்தில் சென்றோம்
சிறுவயதில் அதே இடத்தில் உறங்கினோம்
பத்து வயதில் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டோம்
16 வயதில் வாழ்க்கை என்னும் பாடத்தை அறிந்தோம்
18 வயதில் உன்னை பிரிந்தோம்
அவ்விடம் எங்கள் பள்ளிக்கூடம்