கதாநாயகியாக நீயாகிறாய்

காதல் கதைகளைப் படிக்கும் போதெல்லாம்
அதன் கதாநாயகனாக நானாகிறேன்
அதன் கதாநாயகியாக நீயாகிறாய்
அந்தக் கதை முடிவில்
முற்றும் எனப் போட்டிருந்தாலும்
என் கண்களுக்கென்னவோ
தொடரும் என்றே தெரிகிறது

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (13-Feb-20, 8:48 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 161

மேலே