மௌனம் பேசியதே

காற்று தூரிகையாய் உடலை வறுடும் ,
சத்தமில்லா சிரிப்புடன் சிலிர்ப்பு எனும் சித்திரம் மேனியிலே பரவ ,
சிகையை கோதி என் சிந்தையுடன் உன் மௌனமும் பேசும் . . .

எழுதியவர் : குடியாத்தம் பா.மணிகண்டன் (14-Feb-20, 5:36 am)
பார்வை : 205

மேலே