எண்ணத்திலும் இனிப்பவள்

வண்ணமாய் வகைவகையாய் கல்லூரி முன்றலில்
எண்ணற்ற இனிப்புகள் எங்குமே கொட்டிக் கிடக்கு
உன் கண்களும் உருவமும் கண்டவுடன் மாத்திரமே என்
எண்ணத்திலும் இனிக்கும் திருநெல்வேலி அல்வாவைக்
க(உ)ண்டு கழிக்கும் உணர்வை முழுவதும் அடைகிறேனடி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (26-Feb-20, 1:02 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 99

மேலே