தாயவன் - தாய்மை அடைந்தவன்

தாயவள் தத்தளித்தாலே
தத்தம் அம்மா போலே
தாயவன் தத்தளித்தானே
தன்னவள் வலி போலே

முகில் எடுத்து முழு காகிதமாக்கி
கடல் எடுத்து நீல மையாக்கி
வரைந்த ஓவியமாய்
பிள்ளையவள் பிறந்தாலே
பிறைகள் கூடிய நிலா போலே

தாய்மை ஏய்தினேன் உன்னாலே
அதை ஆண் பால் சேர்த்தேன் இந்நாளிலே

எழுதியவர் : (11-Mar-20, 8:48 am)
சேர்த்தது : Pradeep
பார்வை : 765

மேலே