உறவின் பிரிவு

உறவின் பிரிவு

வாழும் காலம் முழுவதும் கஷ்டங்கள்
வளர்த்த உள்ளம் முழுவுதும் துயரங்கள்
விரிந்த மனம் முழுவதும் எண்ணங்கள்
உள்மனம் உண்மை கூறிட நினைக்கையிலே

முறிந்த உறவை சொல்லி கூவிடுமே
தவறிய உணர்வுகள் கொண்ட உரிமைகளை
ஆழ் மனதினில் கொண்டு பதித்துடுமே
மறுமுறை முயன்று எண்ணி பார்க்கையிலே
மனம்மதனில் இருக்கும் மகிழ்ச்சி மறைந்திடுமே

மாயவன் நடத்தும் லீலைகளை யார்அறிவார்
மகிழ்ச்சியை மீண்டும் கொடுக்க வழி அறியார்

எழுதியவர் : கே என் ராம் (18-Mar-20, 4:30 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : urvain pirivu
பார்வை : 67

மேலே