நீ என்னைப் பார்க்காவிடில்
செந்தாமரை உன்னைப் பார்த்துத்தான்
சிவந்து மலர்ந்ததோ
வான் நிலா நீ பார்த்த போதுதான்
முழுமை ஆனதோ
நான் பார்க்கும் செந்தாமரையே முழு நிலவே
நீ என்னைப் பார்க்காவிடில்
மலராதடி என் கவிதை !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
