என்னவள்

நான்
எத்தனை இயற்கை காட்சிகளை
கண்டு ரசித்தாலும்
நீ சிலநேரங்களில்
என்னை பார்த்து புன்னகைக்கும்
தருணமே எனக்கு மிகுந்த
பேரழகாக தெரியுதடி பெண்னே...!


-----என்னவள்-----

எழுதியவர் : G தமிழ்செல்வன் (23-Mar-20, 9:09 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : ennaval
பார்வை : 254

மேலே