என்னவள்
நான்
எத்தனை இயற்கை காட்சிகளை
கண்டு ரசித்தாலும்
நீ சிலநேரங்களில்
என்னை பார்த்து புன்னகைக்கும்
தருணமே எனக்கு மிகுந்த
பேரழகாக தெரியுதடி பெண்னே...!
-----என்னவள்-----
நான்
எத்தனை இயற்கை காட்சிகளை
கண்டு ரசித்தாலும்
நீ சிலநேரங்களில்
என்னை பார்த்து புன்னகைக்கும்
தருணமே எனக்கு மிகுந்த
பேரழகாக தெரியுதடி பெண்னே...!
-----என்னவள்-----