என்னவள்
யாரோ ஒருத்தி
எனத்தான் முதன்முதலில்
உன்னைப் பார்த்தேன்....
வேர நீதான் பின்
என் வாழ்க்கைக்கு என ஆனாய்
நேரே புகுந்து இதயத்தில் அமர்ந்து விட்டாய்..
பாரே போற்றும் பண்புக்கு என்னை ஆக்கிவிட்டாய்...!!
யாரோ ஒருத்தி
எனத்தான் முதன்முதலில்
உன்னைப் பார்த்தேன்....
வேர நீதான் பின்
என் வாழ்க்கைக்கு என ஆனாய்
நேரே புகுந்து இதயத்தில் அமர்ந்து விட்டாய்..
பாரே போற்றும் பண்புக்கு என்னை ஆக்கிவிட்டாய்...!!