முல்லைச் சிநேகிதி

முற்றும் மலர்ந்த முல்லை
வள்ளல்பாரி தேரினை மறுத்திவள்
செவ்விதழ் சிவப்பில்வந்து நின்றாயோ
புன்னகை வள்ளல்பரிசு பெற்றாளிவள் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-20, 10:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 377

மேலே