ஒன்று சொல்வேன் அது நீதான் என்று
தென்றல் வீசும் போது தேன்மலர் மலரும் போது
புன்னகைப் பூவிதழ் மலர்ந்திட நீயும் வந்தாய்
வென்றது யார் என்று யார் என்னிடம் கேட்டாலும்
ஒன்று சொல்வேன் அது நீதான் என்று !
தென்றல் வீசும் போது தேன்மலர் மலரும் போது
புன்னகைப் பூவிதழ் மலர்ந்திட நீயும் வந்தாய்
வென்றது யார் என்று யார் என்னிடம் கேட்டாலும்
ஒன்று சொல்வேன் அது நீதான் என்று !