அவனும் அவளும்
அவள் : உன் விழிகளின் பார்வைக்கு என்
உள்ளம் கொள்ளைபோனதே -திருடா
என்னையல்லவோ நீ திருடிவிட்டாய்
அவன் : நான் திருடன்தான் திருடினது உன்
உள்ளத்தை உன் உள்ளத்தை -திருடிய
நீ என் உள்ளதையல்லவோ திருடிவிட்டாய்
என்னிடமிருந்து.... என்னிடம் இருப்பது நீ,
இல்லை உன்னுள்ளம்......