சிந்தனை மௌனத்தில் என்மனம்

மாலையின் மௌனத்தில் மஞ்சளெழில் பொன்வானம்
புன்னகை மௌனத்தில் உன்செந்த மிழ்இதழ்கள்
பூங்கவிதை சிந்தனை மௌனத்தில் என்மனம்
ஓடைச் சலனம்நெஞ் சில் !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-20, 10:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே