பூ விற்கும் மழலை

எதையும் பூமி தாங்கும் என்பதற்காக
பூவே பூ விற்கும் நிலையா!
பொறுத்திருக்கும் பூமி ஒருநாள்
பூகம்பமாக பொங்கி எழும்
புகுந்திடுவோம் அனைவரும் அதனுள்
விழித்திடு,
மானுடம் காத்திடு,
மனித நேயத்தோடு வாழ்ந்திடு!!!!!

எழுதியவர் : தனலட்சுமி (19-Apr-20, 6:28 pm)
சேர்த்தது : Dhanalakshmi
பார்வை : 82

மேலே