நல்லவை இவை
பகலில் தூங்காதே பகர்க் கனவு
காணாதே பகலெல்லாம் உழைத்திடுவாய்
இரவில் தூங்கிடுவாய் இனிய கனவும்
கண்டு விடியலில் எழுந்திடுவாய் நல்ல
கவின் எண்ணங்கள் நம்முள் பெருக்கிட
நலமாக வாழ்ந்திடலாம் இப்படி
நம்மை பழக்கி வாழ