அவள் பார்வை
மழைத்தரும் கார்முகில் மழைத்தந்த பின்னே
மழையில்லா வெண்மேகமாய் மாறும்- நீயோ
மாதரசி என்னை உந்தன் பார்வையாம்
வற்றா கார்முகிலால் நனைக்கின்றாய் நித்தம்