முரண்பாடு
ஓரு மனிதனின்
கழுத்தை பிடித்த
குற்றத்திற்கு
"கொலை முயற்சி" என்று
சட்டப்பிரிவின் கீழ்
தண்டனை...சமூகத்தில்...! !
ஆனால்...
புராணத்தில்
சிவ பெருமானின்
கழுத்தை பிடித்த
பார்வதிக்கு....
"உயிரை காத்தவள்"
என்று பாராட்டு....! !
செய்த குற்றம் ஓன்றுதான்..
ஒருவருக்கு பாராட்டு...
ஒருவருக்கு தண்டனை...! !
ஏன் இந்த முரண்பாடு
எனக்கு புரியவில்லை...! !
--கோவை சுபா