கனவு
விழி வாசல் வந்த கனவே
இமை மூடியும் கலையாத தவமே
இதயத்தில் துடித்திடு ஓசையென - நில்லாமல்
உலகத்தில் உதித்திடு துன்பத்து தீர்வென...
கனவாகவே மனதில் மடிந்திட்ட கனவே
மற்றொரு மாகனா உருவாகவே நீ உணவாகவே!
ஏமாற்றம் தந்தத்துன்பம் மனதில் நல்ல
மாற்றமும் தருமாயின் எத்துன்பமும் இன்பமே!