யாவும் எனக்கு நீயடி

திருவாய் மலர்ந்து வார்த்தை மொழிவாயா கண்ணே
தருவாயா பேரன்பை அழகுக்கிளை பரப்பிய ஆலக்கற்பக
தருவே பொழுதும் விடிகிறது உன்முகம் பார்த்து துயிலும்
வருகிறது என்விழிகளில் தினமும் உன்பொன் மடிசாய்த்து


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (5-Aug-20, 11:43 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 374

மேலே