என்னவள்

உன்னழகில் மயங்கிய நான்
உன்னோடு பேசி பழக உன்
உந்தன் உள்ளம் வெளிப் பட்டது
உன்னைவிட பேரெழிலாய் -என்ன
புண்ணியம் செய்தேன் நான்
உன்னை காதலியாய் அடைந்திடவே

எழுதியவர் : கேசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Aug-20, 2:30 pm)
பார்வை : 326

மேலே