பூக்களின் வண்ணங்களில் உன்னெழில் காண்கின்றேன்
பூக்களின் வண்ணங்களில் உன்னெழில் காண்கின்றேன்
புன்னகை மெல்லிதழில் செந்தமிழ்நான் கற்கின்றேன்
பொய்மை வரிகளில் ஓர்புதுமை செய்ய
விழியால் அருள்புரியா யோ !
பூக்களின் வண்ணங்களில் உன்னெழில் காண்கின்றேன்
புன்னகை மெல்லிதழில் செந்தமிழ்நான் கற்கின்றேன்
பொய்மை வரிகளில் ஓர்புதுமை செய்ய
விழியால் அருள்புரியா யோ !