இழுக்கு

உண்ணா திருகண் ணுறங்கா திருவெறும்
மண்ணா யிருநீ மறந்தேனும் – பெண்ணெனும்
கண்ணா முனைபெற்றுக் காத்தத் தருமத்தை
எண்ணா திராதே இழுக்கு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Oct-20, 1:51 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 91

மேலே