காதலுக்காக வெட்கத்தையும் விட்டேன்

காதலுக்காக வெட்கத்தையும் விட்டேன்

நேரிசை வெண்பா

நல்லாண்மை கொண்டுநாணு வேன்முன்னே ஊரறிய
பொல்லாத காமம் கெடுத்தது -- வெல்லாது
ஊருவேன் காதல் மடலிலே ஊரறிய
பாருமென நாணத்தை விட்டு

முன்பெல்லாம் ஊராருக்கு எதுவும் தெரிய நாணம் கொள்வேன். ஆனால் இன்றோ என் கைக்
கூடாக் காதலை ஊருக்கு பறைசாற்ற மட லேறவும் துணிந்தேன்.



குறள். 6/3


......

எழுதியவர் : பழனிராஜன் (31-Oct-20, 10:06 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 60

மேலே