காதலுக்காக வெட்கத்தையும் விட்டேன்
காதலுக்காக வெட்கத்தையும் விட்டேன்
நேரிசை வெண்பா
நல்லாண்மை கொண்டுநாணு வேன்முன்னே ஊரறிய
பொல்லாத காமம் கெடுத்தது -- வெல்லாது
ஊருவேன் காதல் மடலிலே ஊரறிய
பாருமென நாணத்தை விட்டு
முன்பெல்லாம் ஊராருக்கு எதுவும் தெரிய நாணம் கொள்வேன். ஆனால் இன்றோ என் கைக்
கூடாக் காதலை ஊருக்கு பறைசாற்ற மட லேறவும் துணிந்தேன்.
குறள். 6/3
......