chirakual
பிரிந்த வலியில் சிறகை ஒடித்தேன்
கடைசி வார்த்தையில் கனவுகளை கரைதித்து விட்டேன் முயற்சித்தும் முடியவில்லை
இபொழுது
பார்க்க நினைத்த இதயம்
சோர்ந்துவிட்டது
செவிப்பறையும் செயலிழந்தது
உன் வார்த்தை துகள் இல்லை காற்றில்
நிஜம் இல்லை அருகில்
நினைவோடு எப்போழுதும்