குறும்பா
==========
எங்கிருந்தோ வந்தவொரு காற்று
இதயத்தை வருடியது நேற்று
-தொங்கியவாழ் வினையதுவோ
-தூணாகித் தாங்குவதால்
பொங்குவதே கவிதையெனும் ஊற்று
==========
எங்கிருந்தோ வந்தவொரு காற்று
இதயத்தை வருடியது நேற்று
-தொங்கியவாழ் வினையதுவோ
-தூணாகித் தாங்குவதால்
பொங்குவதே கவிதையெனும் ஊற்று