மழலை

அழகிய சோலையில்
மலர்களோ அசைந்தாடிடக் கண்டேன் !
ஒருமலர்மட்டும் நகர்ந்ததோடிடக் கண்டேன்!
மழலையின் இனிய சிரிப்பொலியும் கேட்டேன் !
மலர்களும் வியப்பில் மலர்ந்திடக் கண்டேன் !
அம்மழலையோ பேசிடக் கேட்டேன் !
அம்மொழியோ அழகிய தமிழ் எனக் கண்டேன் !
அழகிற்கு இலக்கணம் மலர் என்றெண்ணினேன்..
அம்மலரே வியந்த மழலை தமிழைக் கேளும்வரை!
- இணைய தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 4:12 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : mazhalai
பார்வை : 1714

மேலே