சம்பளம் என்ற வார்த்தை பிறந்த கதை

பழங்காலத்தில் செய்த வேலைக்கு சம்பளமாக நெல்லும் உப்புமாகக் கொடுப்பார்களாம் . ஏன் எனில் அவை இரண்டும் தான் சாப்பாட்டின் முதன்மையான மூலப்பொருள்கள் என்பதால் . நெல் வகைகளில் சிறந்த சம்பாவும் உப்பும் சேர்ந்து " சம்பளம்" ஆயிற்று . அளம் என்றால் உப்பையும் உப்பு விளையும் இடத்தையும் குறிக்கும் காரணப்பெயர் ஆகும் .

எனவே சம்பா அளம் என்பது காலப்போக்கில் " சம்பளம் " என மாறியது . சம்பளம் என்ற சொல் தமிழ் சொல் தான் .

தகவல் : சொல்லாராய்ச்சிக் கட்டுரை என்ற புத்தகத்திலிருந்து .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (5-Dec-20, 10:24 am)
பார்வை : 247

மேலே