காதல்

இனிய உறவு சேர்க்கும்
பின்மாலைப் பொழுது அவனுடை
வரவிற்காக அவள் காத்திருக்க
திறவா திருந்தது அவளுடை
செவ்விதழும் ...அதைக் கண்டு
மலர மறுத்ததோ முல்லையும்
அதோஅவன் அவனைக் கண்டு
செவ்விதழ்கள் திறந்து மெல்ல
சிரித்தாள் நங்கை அவள்
அதிக கண்டதோ முல்லையும்
மலர்ந்தது சிரித்தது போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Dec-20, 7:15 pm)
Tanglish : kaadhal
பார்வை : 168

மேலே