அறியாமையல்ல

நம் வாழ்க்கையில்
சில மனிதர்களுடன்
பழகுவதை...
தவிர்ப்பதும் ...!!

சில மனிதர்களுடன்
வீண் வாதங்களை
தவிர்ப்பதும்...

நம்முடைய
இயலாமையோ
அறியாமையோ அல்ல..!!

அறிந்தே
நாம் செய்யும்
புத்திசாலித்தனமே...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Jan-21, 12:59 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 344

மேலே