காரிகை

வாணுதலே .... வாழியவே ( காரிகை )

வாணுத லேயென் மனத்தைப் புரிந்தால் மகிழ்ந்திடுவேன்
ஆணுல கேபெரும் ஆபத் தெனநீ அறிந்தனையோ?
பேணிடு வேனுனைப் பெற்றவன் போலும் பெருமையுடன்
மாணவி யேநீ வழுவற மாண்புடன் வாழியவே!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jan-21, 11:17 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 5

மேலே