காரிகை
வாணுதலே .... வாழியவே ( காரிகை )
வாணுத லேயென் மனத்தைப் புரிந்தால் மகிழ்ந்திடுவேன்
ஆணுல கேபெரும் ஆபத் தெனநீ அறிந்தனையோ?
பேணிடு வேனுனைப் பெற்றவன் போலும் பெருமையுடன்
மாணவி யேநீ வழுவற மாண்புடன் வாழியவே!!
சியாமளா ராஜசேகர்
வாணுதலே .... வாழியவே ( காரிகை )
வாணுத லேயென் மனத்தைப் புரிந்தால் மகிழ்ந்திடுவேன்
ஆணுல கேபெரும் ஆபத் தெனநீ அறிந்தனையோ?
பேணிடு வேனுனைப் பெற்றவன் போலும் பெருமையுடன்
மாணவி யேநீ வழுவற மாண்புடன் வாழியவே!!
சியாமளா ராஜசேகர்