மேனகை ஊர்வசி எங்களுக்கும் என்றனர்
இமைக்கும் இவள்விழிக்கு நான்கவி தைஎழுத
மேனகை ஊர்வசி எங்களுக்கும் என்றனர்
கண்ணிமைக்க இங்கே பிறப்பெடுத்து வாருங்கள்
யோசிப்போம் அப்போதென் றேன் !
இமைக்கும் இவள்விழிக்கு நான்கவி தைஎழுத
மேனகை ஊர்வசி எங்களுக்கும் என்றனர்
கண்ணிமைக்க இங்கே பிறப்பெடுத்து வாருங்கள்
யோசிப்போம் அப்போதென் றேன் !