காதல்
என்னருமை காதலியே எனக்கோர் ஆசை
உன்மீது உன்னழகை விவரிக்கும் என்கவிதை
உன்னங்கீகாரம் பெற்று உன்வாயால் நீயே
பாடிட அதை நான் கேட்க.....
இக்கவிதையை உந்தன் உருவில்