ஹைக்கூ

பொய்கையில் கமலமொட்டு விரிய..
கரையில் செவ்வாய் திறக்கின்றாள்
அழகு மங்கையவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Feb-21, 8:10 pm)
Tanglish : haikkoo
பார்வை : 100

மேலே