“தெய்வம்”

“தெய்வம்”

“குழந்தை
கருவாகி உதிக்கையிலே, வியப்பில் சிலிர்த்து,
உருவாகி வயிற்றில் மிதிக்கையிலே, பயத்தில் குளித்து,
சிசுவாகி உலகில் ஜனிக்கையிலே, வலியில் களைத்து,
தாய் பசுவாகி பால் கொடுக்கையிலே பெருமையில் திளைத்து,
நிற்க்கும் பெண்மையே,
நீ நடமாடும் தெய்வம் என்பது முற்றிலும் உண்மையே”.

எழுதியவர் : Lakshiya (6-Mar-21, 6:20 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 1099

மேலே