ஹைக்கூ கவிதை
நானும் அழகியானேன்
என் அம்மாவின்
கண்களுக்கு...!
கடவுளைத்தேடி காலங்கள்
தேய்கிறது கண்முன்
தாயிருப்பதை மறந்து...!
அளவுகள் தெரிவதில்லை
அம்மாவின் கையால்
சாப்பிடுவதால்...!
நானும் அழகியானேன்
என் அம்மாவின்
கண்களுக்கு...!
கடவுளைத்தேடி காலங்கள்
தேய்கிறது கண்முன்
தாயிருப்பதை மறந்து...!
அளவுகள் தெரிவதில்லை
அம்மாவின் கையால்
சாப்பிடுவதால்...!