குறுங்கவிதை

கண்ணும் கண்ணும் கலந்தபின்னே
வாய்ப்பேச மறந்தது
காதல் பிறந்தது பார்வையில்
மலர்ந்த தாமரையாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Apr-21, 6:13 pm)
பார்வை : 136

மேலே