வாடா என்றால் அவள்
என்னவளே ஆசையாய் என்னை செல்லமாய்
                                                             'வாடா' என்று அழைத்தாய் இன்று 
                                                             என்னை.... இதோ நான் உன் அழைப்பு ஏற்று
                                                             உன்னை அணைத்திருக்க என்மனம், 
                                                            ' என்னவளே 'போடா' என்று மட்டும் இப்போது
                                                             கூறிவிடாதே அது என்னால் முடியவே முடியாது'
                                                             என்றதே நீ கேட்கவில்லையா  ?

