ஆனந்தம்

மாலை மங்கும் வேளையில் மனசின் மூலையில் வந்தவள்!

சாலையோரம் காத்திருப்பேபன்,
பூஞ்சோலை உன்னை எதிர்பார்த்து!

பகலும் இரவும் சங்கமிக்கும் சமயத்தில் மின்னல் பூ போல வெளிச்சம் காட்டி செல்கிறாள்!

குளிர்ந்து போன தேகத்தில் பார்வையை மயிலிறகாய் வருடுகிறாய்!

எழுதியவர் : சுதாவி (22-Apr-21, 3:15 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : aanantham
பார்வை : 95

மேலே