புறங்கூறல் என்பது பொல்லாச் செயலாம் - இருகுறள் நேரிசை வெண்பா

குறட்பாக்கள்

புறங்கூறல் என்பது பொல்லாச் செயலாம்
அறவே ஒழிப்பாய் அறிந்து! 1

நல்லதையே எண்ணி நலமாக வாழ்ந்தாலே
இல்வாழ்க்கை இன்பாகும் இன்று! 2

- வ.க.கன்னியப்பன்

இருகுறள் நேரிசை வெண்பா

புறங்கூறல் என்பது பொல்லாச் செயலாம்
அறவே ஒழிப்பாய் அறிந்து! - செறிவுடன்
நல்லதையே எண்ணி நலமாக வாழ்ந்தாலே
இல்வாழ்க்கை இன்பாகும் இன்று!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-May-21, 10:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 73

மேலே