கல்மனம்
பெண்ணே!
என் இதய கோவிலில்
உன்னை சிலையாக வடித்து பூஜித்தேன்
அதனால் தான் நீ
உன்மனதை கல்லாய் மாற்றி
என்னை மறந்து போனாயோ?
பெண்ணே!
என் இதய கோவிலில்
உன்னை சிலையாக வடித்து பூஜித்தேன்
அதனால் தான் நீ
உன்மனதை கல்லாய் மாற்றி
என்னை மறந்து போனாயோ?