தந்தை
தந்தையின் சடலத்தைப் புதைத்து விட்டுத் திரும்பும்போது தான் தெரிந்து கொள்வாய்
உனக்காக உழைத்த, உனக்காவே மட்டுமே வாழ்ந்த
கடைசி மனிதனை நீ புதைத்து விட்டுத் திரும்பியிருக்கிறாய் என்று!
தந்தையின் சடலத்தைப் புதைத்து விட்டுத் திரும்பும்போது தான் தெரிந்து கொள்வாய்
உனக்காக உழைத்த, உனக்காவே மட்டுமே வாழ்ந்த
கடைசி மனிதனை நீ புதைத்து விட்டுத் திரும்பியிருக்கிறாய் என்று!