துனை தேடும் மணம்

கண்களில் கரைந்த
கவியே !
மனதில் மறைந்த
மணமே !
உயிரில் உறைந்த
உணர்வே ! இனி எங்ஙனம் காண்பேன்

எழுதியவர் : மகேஸ் (26-May-21, 11:29 pm)
சேர்த்தது : மகேஸ்
பார்வை : 193

மேலே