பார்வையாளன்

நதியோர
நாணலாய்
வாழ்வதைவிட
உந்தன்
விழியோர
பார்வையாளனாய்
வாழ்வதே
யான்
பெற்ற
பேரின்பம்!!!!

எழுதியவர் : இரா.சுடர்விழி (8-Jun-21, 10:32 am)
சேர்த்தது : சுடர்விழி ரா
பார்வை : 123

மேலே