இந்த பெருந்தொற்று பேரிடர் காலத்தில்

இந்த பெருந்தொற்று பேரிடர் காலத்தில் .........!

தெருவோரம்…
வீதீயில்…..
கடைகளுக்கு முன்பாக….
நடை பாதையில்…..
பயணியர் நிழற்குடையின் கீழ்….

மனம்போன போக்கில்….
மனிதர்கள் சிலபேர்…..
குனம் மாறியதாய்
நம்மால் உதாசினப்படுத்தப்பட்ட
இயற்கையின் குழந்தைகளுக்கு

இந்த பெருந்தொற்று பேரிடர் காலத்தில்
உணவிட்டு,உயிரூட்டிய
ஒப்பற்ற மனிதர்களுக்கு
மனம்கனிந்த வாழ்த்துக்கள்.

எழுதியவர் : இரா.ரமேஷ் (13-Jun-21, 7:57 pm)
சேர்த்தது : இரா ரமேஷ்
பார்வை : 90

மேலே