காணிக்காரன்

இயற்கை வரைந்த ஓவியம்
கானகம்..!

கானகம்
ஈன்றெடுத்த

தலைமகன்
காணிக்காரன்..!

காடுகளின்
காவலன்..!

மலைமகளின்
முதல் மகன்..!

விலங்குகளின்
உறவுக்காரன்..!

இயற்கையின்
இரத்தமும்
சதையுமானவன்..!

நவீன
மனிதர்களின்
நாகரீகமற்றவன்..!

காணிக்காரன்
மண்ணுக்கு சொந்தக்காரன்..!

எழுதியவர் : முனைவர். இரா. சுரேஷ் காணி (13-Jun-21, 9:40 pm)
பார்வை : 55

மேலே