அருவிநீர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
அருவிநீர் மேகம கற்றுஞ்சி லேஷ்மம்
வருவிக்கும் ரத்தபித்தம் ஆற்றும் - பெருமிதமாம்
வேலை யுலகின் மிகுந்தபலம் உண்டாக்குங்
காலை மலர்முகத்தாய் காண்
- பதார்த்த குண சிந்தாமணி
இந்நீர் நீர்ப்பிரமேகம், இரத்தபித்தம், இவற்றை உண்டாக்கும். சிலேட்டுமத்தையும் உடல்பலத்தையும் உண்டாக்கும்.

