நிதானம்
" தானத்தில் சிறந்தது
நிதானம் தான்'
எனக்கும் தெரியும்
ஆனால்
உன்னை கண்டு விட்டால்?
உம்! 'யானைக்கும் அடி சறுக்கும்'.
" தானத்தில் சிறந்தது
நிதானம் தான்'
எனக்கும் தெரியும்
ஆனால்
உன்னை கண்டு விட்டால்?
உம்! 'யானைக்கும் அடி சறுக்கும்'.